Search for:

கொத்தவரை


கொத்தவரை சாகுபடி

கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. பல நூற்றாண்டு…

செம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை

நாம் சிலரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உபயோகிப்பதை பார்த்திருப்போம்.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சாதாரண தண்ணீரை விட செம்பு பாத்தி…

ஏர் இந்தியா விமான கட்டணம் 50 % தள்ளுபடி: 3 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டும்

ஏர் இந்தியா விமான சேவை பயணிகளுக்கு 50 % தள்ளுபடியுடன் விமான சேவையை வழங்க முன் வந்துள்ளது. விமான டிக்கெட் கட்டணங்களைப் பொருத்த வரையில் எப்பொழுதும் சற…

தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நிறைவடைந்தன: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு - கருத்து கணிப்புகள் முடிவு

தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்கு பதிவு நடந்தது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொக…

பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள் - வேளாண் துறை!

பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு முழு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் மண்டல ஆராய்ச்சி நி…

மதுரையில் நெல், பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டம் - வேளாண்துறை!

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான நெல் சாகுபடியை 58 ஆயிரத்து 500 ஹெக்டேராக அதிகரிக்கவும், பயறு சாகுபடியை 11,500 ஹெக்டேர் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதா…

நறுமணம் வீசும் மாடிதோட்டம்... அழகாய் பராமரிக்கலாம் வாங்க!!

பூச்சிகளை அழிக்க எளிதில் தயாரிக்கக்கூடிய சில இயற்கை பூச்சிகொல்லிகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் வீட்டு பூச்சிக்கொல்லிகள் , தாவரங்…

ஆரோக்கிய வாழ்விற்கு "யோகா" - இன்று சர்வதேச யோகா தினம்!!

ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள்.

மூன்றே மாதங்களில் மகசூல் கொடுக்கும் கொத்தவரைக்காய் சாகுபடி!!

பச்சை பச்சேல் எனக் காட்சியளிக்கும் கொத்தவரங்கயாய், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் வரப்பிரசாதங்களில் ஒன்றாகும்.

வாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்!!

இந்த பொருளின் பெயரை வெளியே சொல்லவே மாட்டார்கள். ஆனால் இதன் அருகே சென்றாலே அதன் மணம், நம்மைக் கவர்ந்து இழுக்கும். கமழும் நறுமணம் மிகுந்தது என்பதாலேயே…

எருமைப்பாலில் எத்தனை நன்மைகள்! - தெரியுமா உங்களுக்கு?

புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பயக்கின்றது.

PM-Kisan: விவசாயிகள் வங்கி கணக்கில் ஆகஸ்டு முதல் ரூ.2000 செலுத்த திட்டம்!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையை நாளை முதல் செலுத்த திட்டம…

10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோம…

மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!

தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கோழிப் பண்…

மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!

தேசிய பயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் துவரையை சாகுபடி செய்யும்போது மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள்…

அரசின் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!

விவசாயம் பொய்த்துப்போகும் காலங்களில், தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக, கிராமப்புறங்களில், விவசாயிகள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து, பொருளாத…

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை - மத்திய அரசு புதிய திட்டம்!

சர்க்கரைத் துறையின் நம்பகத்தன்மையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் மூலம் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வே…

Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் RNR- 15048 சுகர் ஃப்ரீ நெல் ரகங்கள், கடந்த 5 வருடங்களாக தென் இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தெலங்க…

பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதி!

"உழவில்லையேல் உயர்வில்லை" என்பது நிதர்சனமான உண்மை. உழவுக்கு உழைப்பைத் தந்து உயர்ந்த விவசாயிகள் பலர். பழங்காலத்தில் இயற்கை விவசாயம் செயற்கைக்கு மாறி, த…

விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்!

விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு, விஏஓ (VAO) அளிக்கும் சான்றிதழ் மட்டுமே போதுமானது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Tamil Nadu Electricity Regul…

இயற்கை முறையில் கத்திரி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3750 மானியம்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கிராமங்களில் இயற்கை முறையில் காய்கறி, கீரைகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்…

விவசாயிகளுக்கு இலவசப் பயிர் காப்பீடு-அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு!

மண்ணைக் கண்ணியத்துடன் பொலபொலபாக்கி, பொதுநல நோக்கத்துடன் பயிரிட்டு, கண்ணும் கருத்துமாகக் காத்து, விளைவிக்கும் விவசாயியும் ஒரு பிரம்மாதான்.

ஒரே ப்ரீமியம் போதும்!! மாதம் 25,000 ஓய்வுதியம் பெறலாம் - எல்.ஐ.சி ஜீவன் அக்‌ஷய் திட்டம்!

LIC காப்பீடு நிறுவனம், தனது பழைய பிரபலமான பென்சன் பாலிசி ஒன்றை புதுப்பித்துள்ளது. 30 வயது முதல் 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசி திட்டத்தில் இணைய…

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்!

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் (Agricultur…

3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!

அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக இலவச சட்ட உதவிகளை (Free legal aid) செய்ய உள்ளதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் வேளா…

100% மானியத்தில் செயல்படும் கால்நடை திட்டங்கள் - நீங்களும் பயன்பெறலாம்!!

100 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும் கால்நடை திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கால்நடை துறை தெரிவித்துள்…

கொளுத்த லாபம் தரும் வேளாண் தொழில்கள்- விபரம் உள்ளே!

உணவை உற்பத்தி செய்யும் விவசாயத்தில், நெல், காய்கறி, சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்வது மட்டுமே விவசாயம் அல்ல. இதைத்தவிர நிறைந்…

கிளிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க நைலான் வலை- விவசாயி புதிய யுக்தி!

கோவையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மக்காச்சோளக் கதிர்களை கிளிகளிடம் காப்பதற்காக, நைலான் வலை அமைத்துள்ளார்.

பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்களில் தமிழக மலையாளிப் பழங்குடியினரின் மலைத்தேன் சேர்ப்பு!

மலைத்தேன் உட்பட 35க்கும் மேற்பட்ட புதிய, பழங்குடியினச் சேகரிப்பு பொருள்கள் இந்தியப் பழங்குடியினக் கடைகளிலும், இணையதளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக ழங்க…

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

ஒவ்வொருவரும் தங்களது ஓய்வுகாலத்திற்காக இப்போதே திட்டமிட வேண்டியது மிக மிக அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் (Investment sch…

வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு

வாலாஜாபாத் அடுத்து கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய வேளாண் நிறுவனம் (National Institute of Agriculture) மற்றும் ஆலிகான…

சுப்ரீம் கோர்ட் அதிரடி! வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால், நாங்கள் செய்வோம்!

வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் தெ…

பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை! வழிகாட்டும் வேளாண் துறை!

பருவம் தவறிப் பெய்யும் மழையில் பயிர்கள் வீணாவதைத் தடுக்க, வயலில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் அதிக மழையால் வயலில் மழைநீர்…

வேளாண் சட்டங்கள் குறித்த ஆலோசனை துவக்கம்! விவசாய அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது சமரசக் குழு!

வேளாண் சட்டங்கள் குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவினர், 8 மாநில விவசாய அமைப்பின் பிரதிநிதிக…

விவசாயத்துறையில் அதிமுக அரசின் சாதனைகள்! - அதிகளவில் நெல் சாகுபடி செய்து தமிழகம் முதலிடம் உட்பட மற்றும் பல..!

உலகளாவிய வேளாண் விருது பெற்ற தமிழகம், நெல் கொள்முதலில் சாதனை படைத்த தமிழகம் என அதிமுக ஆட்சியல் மேற்கொள்ளப்பட்ட சீரிய விவசாய திட்டங்களையும், அதன் மூலம்…

உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது!

நம்முடைய கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சில வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. நாம் சுவையாக துரித உணவாக இருக்கும் என எடுத்து வரும் உணவுகள் அனைத்தும் நம் கல்ல…

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை, மானியம் பெறவும் அழைப்பு!!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைப் பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்படுவதோடு பயிர் விளைச்சலும்…

தமிழ்நாட்டில் "ஊட்டி ஏலக்காய் டீ"-யை அறிமுகம் செய்யும் இண்ட்கோசர்வ்!

நீலகிரியில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஆலோசனைக் குழுவான இண்ட்கோசர்வ், தமிழ்நாட்டில் தேயிலை பிரியர்களுக்கு புதிய சுவை ஒன்றை அறிமுகப்படுத்…

வேளாண் கருவிகளுக்கு 5 லட்சம் வரை மானியம் - உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அழைப்பு!!

வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை…

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய பயிருடன் கலப்பு பயிரிடுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் பெரும் பிரச்னையாக இருப்பது பூச்சி தாக்குதலாகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இ…

ஊடுபயிராக விளைந்த உளுந்து, பாசிப்பயிறு அறுவடைப் பணி தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு அறுவடை (Harvest) பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கர்ப்ப காலம் என்பது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றைப் பராமரிக்க வேண்டிய காலம் ஆகும்.

அருகம்புல் ஜூஸ் சின் பயன்கள் இதோ.

தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழங்கால பழமொழி . அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த ப…

கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை, தேனி உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோயாளிகள் மழைக்காலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள் எவை? பட்டியல் இதோ!

சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை மட்டுமே சாப்பிடலாம் எனக் கூறப்படும் நிலையில் மழைக்காலத்தில் குறிப்பிட்ட சில பழங்களை மட்டுமே சாப்பிடுவது சிறந்தது.

30ம்தேதி வரை அடிச்சுத்தாக்கப்போகுது கனமழை- இந்த லிஸ்ட்டில் உங்கள் ஊர் இருக்கா?

வெப்பச்சலனம் காரணமாக, காரணமாகத் தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்ற…

குடிசைகளே இல்லாத தமிழகம்: நிலம், வீடு வழங்கும் திட்டத்திற்கு சிறப்புப் பணிப்பிரிவு

ஊரகப் பகுதிகளில் நிலமற்ற, வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க சிறப்புப் பணிப்பிரிவு (Task Forc…

எந்த வகை மண்ணையும் சத்து நிறைந்ததாக மாற்றும் மருந்து எது? விபரம் உள்ளே!

இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்துப் பயிரைப் பாதுகாக்க உதவும் மருந்துகளில் ஜீவாமிர்தம் மிகவும் முக்கியமானது.

சிங்கம், புலியைத் தத்தெடுக்க ஆசையா? சூப்பர் வாய்ப்பு!

சிங்கம், புலி, கரடி என வனவிலங்குகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அப்படியொரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது வண்டலூர் ப…

தக தகத் தக்காளி சாலைகள்- விலை கிடைக்காததால் விநோதம்!

தமிழகத்தில் தற்போது தக்காளிக்கு விலை கிடைக்காததால், பல பகுதிகளில் சாலைகளில் கொட்டப்பட்டுத் தக்காளிச்சாலைகளாக மாறிய அவலம் நேர்ந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்- அறிந்து கொள்ள சில டிப்ஸ்!

பால்மனம் மாறாப் பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது இளம் தாய்மார்களுக்கு தற்போது சவாலாகவே (Tough Task) உள்ளது.

டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலேர்ட்விடுக்கப்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சர்க்கரைப் பொங்கல் கொடுத்தால் மாடுகள் இறக்க நேரிடும் - அரசு மருத்துவர் எச்சரிக்கை!

பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கலை அதிகளவில் கொடுப்பது, மாடுகளை இறக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என அரசு மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள…

கர்ப்பிணிகளுக்கு மீன் நல்லதா? ஆய்வில் கண்டுபிடிப்பு!

கர்ப்பக் காலத்தில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு : +2 பொதுதேர்வுக்கான முக்கிய விதிமுறைகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், முக்கிய பொதுத் தேர்தல் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரங…

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கும் மேஜிக் இலை!

இயந்திரமனமான வாழ்க்கை உடல் எடை அதிகரிப்புக்கு அடித்தளம் அமைத்துவிடுகிறது. அப்படி அதிகரித்துவிட்ட உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களா நீங்கள்?

உங்கள் பணம் காணாமல் போகும்- SBI எச்சரிக்கை!

நீங்கள் செய்யும் இந்தத் தவறால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

ஆப்ரிக்க ராட்சத நத்தை-அலறும் அமெரிக்க விவசாயிகள்!

அமெரிக்காவில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

7ம் தேதி இவர்கள் வங்கிக்கணக்கில் ரூ.1,000!

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இனிமேல் 7ம் தேதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

கவனமாக இல்லாவிட்டால், முழு பணமும் அபேஸ் - SBI எச்சரிக்கை!

வங்கி மோசடியாளர்கள் பல நுட்பங்களைப் பயன்படுத்துவது அம்பலமாகி வருகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் சற்று கவனத்துடன் இல்லாவிட்டால் முழு பணத்தையும் இழக்…

விவசாயிகளுக்கு ரூ.2000 தீபாவளிப்பரிசு- உங்களுக்கும் வருமான்னு இப்படி பாருங்க!

பிஎம் கிசான் தவணைத் தொகை பயனாளிகள் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம்பெற்றிருக்கிறதா?

Expo ONE 2023: வடகிழக்கு இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஆர்கானிக் கண்காட்சி!

எக்ஸ்போ ஆர்கானிக் நார்த் ஈஸ்ட் அல்லது எக்ஸ்போ என அழைக்கப்படும் இது நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் விவசாயிகளை நுகர்வோருடன் இணைக்கவும், உலகளாவிய கரி…

PM Kisan நிதி ரூ.8000 ஆகிறது|மின்மோட்டார் திட்டம்|விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு|வேளாண் நிதிநிலை அறிக்கை|பயணிகளுக்கு இலவச உணவு

PM Kisan நிதி ரூ.8000 ஆக உயர்வு! வெளியாகிறது புதிய அறிவிப்பு, சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்மோட்டார் வழங்கும் திட்டம், அதிக மகசூல் செய்யு…

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,000- முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்

KVK சோதனை வெற்றி! பயிறு வகை விவசாயம் அதிகரிப்பு!!

காரைக்காலில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK) வல்லுநர்கள் மாவட்டம் முழுவதும் சுமார் நூறு ஏக்கரில் விவசாயிகள் மத்தியில் ஓரிரு பயறு வகை பயிர்களைப் பர…

ரைடு போலாமா? சாதாரண ஆட்டோவினை பசுமை ஆட்டோவாக மாற்றிய பாபு

திருப்பதியில் தனது ஆட்டோவில் புற்கள், சிறு செடிகளை வளர்த்து பசுமை ஆட்டோவாக மாற்றியுள்ள ஆட்டோ டிரைவர் பாபு தான் இணையத்தில் தற்போது டிரெண்டிங்க். சாதாரண…

பச்சைபசேல் என மாறும் ராமநாடு! நடப்பட்ட புதிய மரக்கன்றுகள்!!

ராம்நாட்டில் சதுப்புநிலக் காடுகளின் அழிவை மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. 50 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்…

குறுவை பரப்பிற்கு நிவாரணம்- அறிக்கை அனுப்பிய தஞ்சை மாவட்ட நிர்வாகம்

நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள 22.11.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு 2,38,170 ஏக்கர் பரப்பில் பயிர் காப்பீடு ச…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.