Search for:
Crop Damage
புயல் பாதிப்பு : மத்திய குழு இன்றும் 2- வது நாளாக ஆய்வு - இன்றைய ஆய்வு பகுதிகள் என்ன என்ன?
புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர…
பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!
தமிழகத்தில் புரெவி புயலால் (Burevi Cyclone) ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வேளாண் துறை இயக்குநர்…
வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!
வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக…
தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!
மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 35 கோடி ரூபாய் இடுபொருள் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது வங…
பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!
தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற…
மானாவாரிப் பயிர் நிவாரணத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! வருவாய்த்துறை தகவல்!
அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், விவசாயிகளின் வங்கிக்கணக்கு வாயிலாக, நிவாரணம் செலுத்தப்படும் வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!
தண்ணீரில் அறுவடை செய்வதால் செயின் இயந்திரம் (Chain Machine) பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. வைக்கோலும் முழுமையாக கி…
மழையில் நனைந்த நெற்கதிர்களை கட்டிலில் போட்டு காய வைக்கும் விவசாயிகள்!
தமிழகத்தில் பல இடங்களில் பருவம் தவறிய மழையால், வயலிலேயே பயிர்கள் சேதமடைந்தன. இருந்த போதிலும் முடிந்த அளவு நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆனா…
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!
விளைநிலங்களில் வளரும் பயிர்களை வனவிலங்குகள் நாசம் செய்வது வழக்கமாகி விட்டது. வனத்துறையிடம் உரிய முறையில் தெரிவித்தும் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாத…
Latest feeds
-
Blogs
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ் சொன்ன SBI
-
செய்திகள்
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
-
செய்திகள்
நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு!
-
செய்திகள்
தொடங்கியது தடுப்பூசித் திருவிழா- பொதுமக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்!
-
விவசாய தகவல்கள்
கொரோனா தடை எதிரொலி- சேலம் மாம்பழ விற்பனை முடங்கும் அபாயம்!
-
தோட்டக்கலை
பயறு வகைப் பயிர்களில் விதை உற்பத்தித் திட்டம்- 100 பயனாளிகளுக்கு அழைப்பு!
-
மற்றவை
மீன் பிரியர்களின் கவனத்திற்கு- அடுத்த வாரம் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்!
-
செய்திகள்
4 மாதங்களுக்கு மேல் தாண்டியும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்! முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யும் விவசாயிகள்!!
-
செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை!!
-
செய்திகள்
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்! - விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!