Search for:
organic farming
தென்னந் தோப்புக்குள் ஒரு சிறிய வனத்தையே உருவாக்கியுள்ளார் பொள்ளாச்சி விவசாயி வள்ளுவன்
இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தில் எந்த முன்னேற்றமும், லாபமும் காணாத விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் செய்து ஓர் முன்னோடியாக விளங்கி வருகிறார் இந்த…
கோழிப் பண்ணைக் கழிவுகளை இயறக்கை உரமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப முறைகள்
கோழிப் பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 3.30 மில்லியன் டன் கோழ…
மத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்
கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட விவசாயத்திற்கு "ஜீரோ பட்ஜெட் விவசாயம்" எ…
பாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி
விவசாயம் ஆண்களுக்கான தொழில் என்பதை மாற்றி, தற்போது பெண்களுக்கு இந்த துறையில் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒரு படி மேலாக மதுரை கருப்பாயூரணி ஒத்தவ…
இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலி சம்பா
இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகின்றனர்.
பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதல் பற்றி தெரியுமா?
மண்ணில் நிலை பெற்று விண்ணிலுள்ள சுமார் 75% தழைச்சத்தின் ஒரு பகுதியினை நுண்ணுயிர்கள் மூலம் ஈர்த்து முடிச்சுகளில் சேகரம் செய்து நமக்களிக்கும் பசுந்தாளுர…
அதிக செலவில்லமால் வேளாண்மை கழிவுகளை உரமாக மற்றும் யுக்தி
இயற்கை முறையில் நாம் மண்வளத்தை பாதுகாக்க பல வழிமுறைகள் உள்ளன. பொதுவாகவே வேளாண் கழிவுகளை அதே நிலத்திற்கு இயற்கை உரமாகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்துவதன்…
அதிக பொருட்ச் செலவு இல்லாமல் ஆரோக்கியமான இயற்கை வேளாண்மை செய்ய அருமையான ஆலோசனைகள்
நம்மில் இன்று பெரும்பான்மையான மக்கள் அடிக்கடி பேசப்படும் விஷயம் ஆரோக்யம். ஆனால் இது நமக்கு மட்டுமானது அல்ல. நம்மை சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்…
இந்தியாவில் இயற்கை வேளாண்மையின் தேவையும், வளர்ச்சி விகிதமும்
விவசாயம் என்பது நம் இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு அளப்பரியது. தற்போது வேளாண்துறையில் பல வியத்தகு ம…
மட்கு உரம் தயாரித்தல்: கம்போஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் உரம் சேகரிக்கும் முறை
தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் ப…
அங்கக வேளாண்மை முறையில் பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை வழிகள்
அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும்.
இயற்கை வேளாண்மையில் நிலத்தின் ஈர தன்மையை பாதுகாப்பதற்கான யுக்தி
இயற்கை வேளாண்மையில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது விவசாய நிலத்தினை உலர விடாமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக நடவு இல்லாத காலங்களில் நிலத்தை அப்படி…
மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்
நம் நாட்டில் உள்ள கனிம வளங்களிலிருந்து 20 மில்லியன் டன்னிற்கு மேலே தாவர ஊட்டச்சத்துக்களை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தில் யூரியாவின் செயல்பாடும், பயன்பாடும் குறித்த அலசல்
பொதுவாக யூரியாவை நாம் செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம். அரசு யூரியாவிற்கு மானியமும் வழங்குகிறது. நிலங்களில் யூரியாவை பயன்படுத்துவதற்கு ஆதரவாக…
நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்
மக்கள் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சி கொல்லி மருந்துகளின் அளவு என அனைத்தும…
இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!!
மறந்து போன பரம்பரிய அரிசி ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து மனமகிழ்வுடன் லாபம் பார்த்து வருகிறார் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி சிவக்குமார…
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க "ஆர்கானிக் நீல்கிரீஸ்" - புதிய செயலி அறிமுகம்!!
இயற்கை விவசாயம் குறித்த அடிப்படை தொழில்நுட்பங்களை அறிய ஆர்கானிக் நீல்கிரீஸ் என்ற புதிய செயலியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்து…
தோனி விளைவித்த இயற்கை காய்கறிகள் துபாய்க்கு ஏற்றுமதி! காரணம் என்ன?
தோனி இயற்கை முறையில் பயிரிட்ட காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி (Export) செய்வதற்காக ஜார்கண்ட் (…
மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்திக்கு மானியம்!!
மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!
இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? இயற்கை விவசாய முறைகளை அறிவது எப்படி? அதற்கான தகவல்கள் எங்கே கிடைக்கும்? இவைகளைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந…
இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!
நிலத்தை நச்சுத்தன்மையடையாமல் பாதுகாக்க, தன்னைப் போன்றே இயற்கை முறையில் விவசாயம் (Organic farming) மேற்கொள்ளவும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாரம்பரி…
இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத…
அங்கக வேளாண்மை - காய்கறித் தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
விவசாயத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பூச்சி மேலாண்மைதான். அதுவும் ரசாயன விவசாயத்தை விட இயற்கை விவசாயத்தில் பூச்சி கட்டுப்பாடு என்பது கூடுதல் சவாலாகத்…
நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் - வேளாண் பல்கலை,
கொரோனா தொற்று காரணமாக கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள், இம்மாதம் முதல் மீண்டும் துவங்கப…
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
இயற்கை வேளாண்மை முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை ம…
பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்!
குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இயற்கை விவசாயம் : இயற்தை விவசாய முறைகள்.
இயற்கை விவசாயம் முறை இந்தியாவில் தொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இயற்கை கழிவுகளை நன்றாக மட்கச்செய்து, அவற்றில் உள…
Latest feeds
-
Blogs
வங்கிகளை விட EPFO-வில் அதிக வட்டி! வேலை இழந்தால் 75% ரிட்டன்!
-
செய்திகள்
கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!
-
செய்திகள்
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!
-
செய்திகள்
உளுந்து பயிரில் பரவும் மஞ்சள் தேமல் நோய்! ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை!
-
செய்திகள்
Post Office: மாதத்திற்கு 2,853 பிரீமியம்; ரூ .14 லட்சம் ரிட்டன் !
-
செய்திகள்
தமிழக வனத்துறையின் புதிய திட்டம்…. சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு !!
-
செய்திகள்
எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விபரம் உள்ளே!
-
தோட்டக்கலை
கோடை உழவுக்கு மானிய விலையில் உரம்!
-
வாழ்வும் நலமும்
தயிருடன் இவற்றைச் சேர்க்கவே கூடாது- சேர்த்தால் விளைவுகள் விபரீதம்!
-
தோட்டக்கலை
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?