Search for:

கொரோனா


PM Cares : வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

பி.எம். கேர்ஸ் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.2000 கோடியை 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கொரோன…

சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் வங்கிக்கணக்கில் பணம்!

கொரோனாப் பரவல் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு தமிழக…

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று! கட்டுக்கடங்காமல் போனால் நிலைமை என்னவாகும்?

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் இன்று மேலும் 4,329 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது

கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா தொற்று மிக மோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின…

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்ன என்ன!! விவரம் உள்ளே!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் 4-ம் கட்ட ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?

தமிழகத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கு ரூபாய் 2000 வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்…

கொரோனா : மீன்வளத் துறைக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும்: குடியரசுத் துணை தலைவர்!!

ஆரோக்கியமான உணவு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ளதால், இந்திய மீன்வளத் துறைக்கு கொரோனாவால் மிகப் பெரிய நன்மைகள்…

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!

கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார…

உங்கள் சம்பள பணத்தை சேமிக்க சூப்பர் திட்டங்கள்!

மாத சம்பளம் வாங்குபவர்கள் சிறு தொகையை முதலீடு (Investment) செய்து பெரிய லாபத்தை ஈட்டும் அளவுக்கு சிறந்த திட்டங்கள் மற்றும் பாதுகாப்பான திட்டங்கள் பற்ற…

வியர்வை மூலம் கொரோனாவைக் கண்டறிய ராணுவ மோப்ப நாய்களுக்கு பயிற்சி!

ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை (Corona Virus) கண்டறியும் பயிற்சி (Training) அளிக்கப்பட்டு வருகிறது. முழு கவச உடை அணிந்த ராணுவ வீரர்கள் (…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!!

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவசாயிகள்

விழுப்புரம், மகாராஜபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று, சுமை துாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், எ…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு த…

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்ப்படுகிறது, இதன் மூலம் நாட்டில் சுமார் 30 கோடி…

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மீ்ண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த வரும் 10-ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை தமிழக அரச…

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு மேல் நோய் தாக்கம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற…

கோவிட்-19 : வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரத்தேவைக்காக பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!

கொரோனா நோய்தொற்று இந்தியாவில் மீண்டும் அதிகரித்த வண்ணம் உன்னது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்…

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

கொரோனா மூன்றாம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும், என்று இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அன்பரசன் (Dr. Anbarasan) தெரிவித்துள்ளார்…

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்று முடையும் தொழிலை கொரோனா (Corona) மீண்டும் முடக்கி உள்ளது. ஊரடங்கால் கீற்றுகளை கொள்முதல் செய்ய வியாபாரி…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: நேற்று 19,448 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

44 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர்!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தி, முதல்கட்டமாக 44 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.

கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்க…

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை.. டாஸ்மாக் கடைகள் திறப்பு?

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும், கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக…

கொரோனா குறைந்த மாவட்டங்களில் இனி வழக்கம் போல வங்கி சேவை தொடரும்!

கொரோனா குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வங்கிகள் (Banks) வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் அறிவித்து உள்ளது

கொரோனா வைரஸின் அடுத்தடுத்த அலைகளுக்கு தேதி நிர்ணயிக்க வேண்டாம்: கொரோனா தடுப்பு படை தலைவர்!

கொரோனா வைரசின் தன்மை நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அடுத்தடுத்த அலைகள் எப்போதும் உருவாகும் என்பதற்கு தேதி குறிப்பதை தவிர்க்க வேண்டும் என, க…

கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகக்குறைவு: ஆய்வில் தகவல்!

கொரோனா தொற்றின் 3வது அலை (Third wave of Corona) இந்தியாவில் ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், குழந்தைகளை பாதிக்க வாய்ப்பில்லை என…

27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திற்க…

கல்லீரல் திசுக்களில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பு! கவனம் தேவை!

கல்லீரல் கோளாறுகள், முறையான சிகிச்சையால் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) போன்ற இணை நோயாளிகள் தவறாமல்…

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் கட்டாயம் செயல்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளித்த விடுமுறையை ஈடுகட்ட ஏதுவாக, இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் எ…

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்த தமிழர்களுக்காக அரசின் புதிய திட்டம்.. முழு விவரம் உள்ளே!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் புதிய தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ப…

ஏப்ரல் 10,11 அனைத்து மாநிலங்களும் ரெடியா இருங்க- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.