15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 April, 2020 12:26 PM IST
Madurai Farmers can use this facility

கரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படாது இருக்கின்றன. வேளாண்துறைக்கு மட்டும் விலக்கு அளித்ததை அடுத்து அத்துறை சார்ந்த அலுவலக பணிகள் மட்டும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எனினும் விவசாயிகளால் வேளாண் துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல இயலாது என்பதால் தொலைப்பேசி வாயிலாக அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளித்து வருகிறது.

மதுரை தல்லாகுளத்தில் செயல்பட்டு வரும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. எனவே மதுரை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாயிகள் 0452-2531136 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிவிக்கலாம். அலுவலக வேலை நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு தேவையான உதவியை பெறலாம் என கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

English Summary: Amid Lockdown The District Agriculture Department Set Up an Helpline Centre Specially Devoted for Farmers
Published on: 20 April 2020, 12:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now