மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2023 10:00 AM IST
PF Money withdrawal

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பணம் எடுக்கும் போது வசூலிக்கப்படும் வரியில் இருந்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு (Pan Card)

மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல, பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், PF சந்தாதாரர்கள் தங்களது கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரி விதிமுறைகளை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. அதன்படி, பான் கார்டுடன் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு TDS வரி விதிக்கப்படாது.

அதே நேரத்தில், PF கணக்குடன் பான் கார்டுகளை இணைக்காத போது, பணம் எடுக்கையில் விதிக்கப்படும் TDS வரிகளில் 10 சதவீத குறைப்பு இருக்கும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பான் கார்டு இணைக்காத கணக்குகளுக்கு 30% TDS வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் படிக்க

LIC பாலிசி தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி: வழிமுறை இதோ!

இனி அனைத்திற்கும் ஆதார் கார்டு தான்: மத்திய அரசு தகவல்!

English Summary: Attention PF Customers: This is mandatory for withdrawal!
Published on: 05 February 2023, 10:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now