மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2021 7:30 AM IST
Credit : Dinamalar

மனிதர்களைப் பாதித்து வரும் கொரோனாத் தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதைத் தடுக்கும் வகையில், ரஷ்யாவில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிப் போடும் பணி துவங்கி உள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு (Discovery of preventive medicine)

உலக நாடுகளைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளனர்.

மக்களுக்குத் தடுப்பூசி (Vaccinate people)

இதனை தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசிச் செலுத்தும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

விலங்குகளுக்கும் கொரோனா (Corona for animals)

அதேநேரத்தில் மனிதர்களிடையே பரவி வந்த கொரோனாத் தொற்று, விலங்குகளுக்கும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.

மக்கள் ஆர்வம் (People are interested)

எனவே செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என மக்கள் அஞ்சினர். இந்நிலையில், ரஷ்யாவில் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா தடுப்பூசிப் போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

மார்ச் மாதம் கண்டுபிடிப்பு (Discovery in March)

இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனாத் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழுவான ரோசல்கோஸ்னாட்ஸர், மார்ச் மாதத்தில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி உள்ளது, எனக் கூறினார்.

அளவு கடந்த பாசம் (Affection past size)

செல்லப்பிராணிகளையும், தங்கள் குடும்ப உறுப்பினர் போல் கருதுவதும், அவற்றின் பெயரில் காப்பீடு செய்து வைத்துக்கொள்வதும்  வெளிநாட்டினரைப் பொருத்தவரை சகஜமான ஒன்று. குறிப்பாக ஒருசிலர் தங்கள்  சொத்தில் குறிப்பிட்டப் பங்கைச் செல்லப்பிராணிகளுக்கு ஒதுக்கிவைப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!

பக்தர்களுக்கு Mask பிரசாதம் - களைகட்டும் துர்க்கை கோவில்!

English Summary: Coronavirus vaccine not only for humans but also for bats
Published on: 28 May 2021, 07:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now