மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 December, 2019 12:10 PM IST

வெங்காயத்தின் விலை உயர்ந்ததை தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசும் வெங்காய சாகுபடியை உயர்த்துவதற்கு மானிய விலையில் விதைகளை வழங்குகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நீண்ட கால பயிர்களுக்கிடையில், குறுகிய கால பயிர்களான வெண்டை, தட்டைப்பயிர், சின்ன வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடவு செய்து 90 நாளில் பலன் தர கூடிய குறுகிய கால பயிரான மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரியகுளம் சுற்றியுள்ள பகுதிகளான குள்ளப்புரம், சங்கரமூர்த்தி பட்டி, முதலக்கம்பட்டி மருகால்பட்டி, கிராமங்களில் அதிக பரப்பளவில் மிளகாய் சாகுபடி நடை பெற்று வருகிறது.

மூன்று மாதங்களில் மிளகாய் அறுவடைக்கு தயாராகி விடுவதால், ஊடுபயிராக 45 நாளில் பலன் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனர். மிளகாய் பலனுக்கு வருவதற்குள் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விடும் என்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Do you know the advantages of chili-onion intercropping? How it would be benefit to the farmers?
Published on: 31 December 2019, 11:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now