நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 December, 2019 5:52 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், மானாவாரியாக கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, விதைப்பு முடிந்தததும் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. களைச்செடிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டதால், களையெடுத்தல் பணிக்கு அதிக அளவில்  செலவிட வேண்டி உள்ளது.

விவசாயிகள் கோரிக்கை 

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி சாகுபடி செய்யப் படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ முதல் 325 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நடப்பாண்டில் மகசூல் குறைய வாய்ப்பிருப்பதால் நல்ல விலை கிடைக்க வேளாண் விற்பனை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

English Summary: Due To unfavorable rainfall, Coriander Farmers looking for better price: Seeking Government Support
Published on: 31 December 2019, 05:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now