சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 December, 2019 3:54 PM IST
Neppiyar grass  prevent soil erosion

ஊட்டியில் அமைந்து இருக்கும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில், முதல் முறையாக மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மண் வள பாதுகாப்பு மற்றும் கால்நடைகளுக்கு ஏற்ற தீவன பயிர்களின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் பயிற்சி துவங்கியது.

மண் அரிப்பையும், தீவன தேவையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கம்பு, நேப்பியர் போன்ற வகை புற்கள் செயல் படுகிறது என பயிர் சாகுபடி பயிற்சியில் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.

தலைநகரில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் அனில்குமார் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இயற்கை வேளாண்மை, குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை இவை அனைத்திற்கும் தீர்வு கால்நடை வளர்ப்பது என தெரிவித்தார்.

நீலகிரியில் விவசாயிகள் கம்பு, நேப்பியர் போன்ற புதிய புல் வகைகளை பயன்படுத்தி மண் அரிப்பை தடுத்து  மேலும் பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்யும் படி அறிவுறுத்தினார். இவ்வாறு செய்வதினால் அடர் தீவனத்திற்கான செலவு கணிசமாக குறையும் எனவும், பால் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் கூறினார்.

English Summary: Experts suggest farmers; few native grasses can prevent soil erosion and fulfill livestock’s feed
Published on: 19 December 2019, 03:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now