மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 November, 2019 12:05 PM IST

சூரியகாந்தி எண்ணெய் தேவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அனைவரும் சூரியகாந்தி பயிரிட முன் வர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் சூரியகாந்தி பயிரிடுவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.

மத்திய அரசு தற்போது எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை  மேற் கொண்டு வருகிறது. எனவே உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான சூரியகாந்தி விதைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. குறுகிய கால பயிராகவும், குறைந்த சாகுபடிச் செலவு மற்றும்  குறைவான பாசன வசதியே போதுமானது.

இந்தியா முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே விவசாயிகள் லாபம் தரும் சூரியகாந்தி பணப் பயிரை பயிரிட்டு பயன்பெறுமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் அதிக விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

English Summary: Farmers are requested to cultivate profitable edible oil seed: Demand of sunflower seeds will be increase
Published on: 26 November 2019, 12:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now