சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 November, 2019 3:52 PM IST
New Variety of egg plant

தமிழகத்தில் கத்தரிக்காய் சாகுபடியில் திண்டுக்கல் மாவட்டம்  முன்னணியில் இருந்து வருகிறது. எனினும்  நூற்புழுக்கள், வேர் அழுகல் போன்ற காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் உருவாக்கிய புதிய ரக ஒட்டுக்கத்தரி நடவு செய்து 5, 6 மாதங்களில் நல்ல பலன் தரும்.  கத்தரியில் தோன்றும் நுாற்புழுக்கள் மற்றும் வேர் அழுகல் போன்றவற்றை  தடுத்து அதிக மகசூல் தருகிறது. நடவு செய்து ஆறாவது மாதம் முதல் செடியை கவாத்து செய்து உரம் மற்றும் நீர் நிர்வாக முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் மறுதாம்பு பயிராக பராமரித்து தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதனால் நிலம் தயாரிக்கும் செலவு குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைக்கும். இந்த வகை ஒட்டுக்கத்தரி வேளாண் அறிவியல் மையத்தில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Gandhigram Rural University has developed new variety of Eggplant for Farmers
Published on: 13 November 2019, 03:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now