மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 October, 2021 7:33 AM IST
Good news for investors

தங்கத்தில் முதலீடு (Gold investment) செய்வதன் மூலம் நிதி பாதுகாப்பை பெறுவதோடு, பருவ நிலை மீது பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஒருவருடைய முதலீட்டு தொகுப்பில், 10 – 15 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது. முதலீடு நோக்கில் தங்கம் அளிக்கும் பலன்களில், தற்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான பலனும் சேர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் ஆய்வு தெரிவிக்கிறது.

அர்ஜெண்டே

‘அர்ஜெண்டே’ எனும் பருவநிலை இடர் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து கவுன்சில் நடத்திய ஆய்வில், முதலீடு தொகுப்பில் தங்கம் இருப்பது, அதன் கார்பன் வெளியீட்டின் தாக்கத்தை குறைப்பதாக தெரிவிக்கிறது.பருவ நிலை பாதிப்பின் தீவிரம், அனைத்து துறைகளிலும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தை குறைப்பது அவசியமாக கருதப்படும் நிலையில், முதலீடு (Investment) தொகுப்புகளில் கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்க முதலீடு கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைக்க உதவுவதோடு, முதலீட்டில் பருவநிலை மாற்றத்தின் இடரையும் எதிர்கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குளில் பேட்டரி விற்பனை!

எச்சரிக்கை: SMS மூலம் பணம் பறிபோகும் அபாயம்: உஷாரா இருங்க!

English Summary: Good news for investors: New return on gold investment!
Published on: 05 October 2021, 07:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now