சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 June, 2022 6:34 PM IST
Pension
Pension

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட வற்றை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் ஊதிய உயர்வு வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பென்சனர் (Pensionors)

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடந்த 1988 முதல் 2015ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 2016 செப்டம்பர் முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மட்டுமே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வுதியம் வழங்கப்படும் என்ற உத்தரவு பாரபட்சமாக உள்ளது.

அதனால் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும்ஏழாவது ஓய்வு ஊதிய குழு அடிப்படையில் ஓய்வூதியமும் அத்துடன் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

போஸ்ட் ஆபிஸ் பயனாளர்களுக்கு இன்று வெளியானது அருமையான அறிவிப்பு!

கூடுதல் வட்டி! அதிக லாபம்: பிக்ஸ்ட் டெபாசிட் ஒரு வரபிரசாதம்!

English Summary: ‌Good news for pensioners: HighCourt action!
Published on: 04 June 2022, 06:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now