நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 October, 2022 3:30 PM IST
Good News: For ration card holders, this facility is introduced!

தீபாவளியின் போது மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு அசத்தலான செய்தியை வழங்கியுள்ளன. இது உங்கள் பதற்றத்தில் பாதியைக் குறைக்கும். இதோ விவரம்

இந்தியாவில் எளிய மக்களுக்கு நிதியுதவி செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச ரேஷன் மற்றும் மலிவான ரேஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இதனால் பெரும்பலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த வரிசையில், இந்த ரேஷன் திட்டத்துடன், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு UIDAI ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது. ஆம், ரேஷன் கார்டு மூலம் இலவச ரேஷன் மற்றும் மலிவு விலையில் ரேஷன் வசதி பெறுபவர்கள், இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும்.

உண்மையில், UIDAI தனது ட்விட்டர் கணக்கு மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது, ஒருவர் நாட்டின் எந்த மூலையிலும் தங்கி ரேஷன் வசதியின் பலனைப் பெறலாம்.

UIDAI திட்டத்தின் காரணமாக, வீடுகளை விட்டு வாடகைக்கு வசிப்பவர்களும் இப்போது இதன் மூலம் பயனடையலாம்.

அரசு வழங்கும் ரேஷன் வசதி, இனி அரசு ரேஷன் கடையில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் அட்டையைக் காட்டி மக்கள் ரேஷன் பெறலாம்.

UIDAI ட்வீட்

யுஐடிஏஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" பிரச்சாரத்தின் கீழ், "ஆதார் உதவியுடன், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் எடுக்கலாம்" என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று, உங்கள் ஆதாரை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஆதார் புதுப்பிக்க செய்ய வேண்டியது:

நாட்டில் எங்கிருந்தும் ரேஷனைப் பெறுவதற்கு, உங்கள் ஆதாரைப் புதுப்பிக்க உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.

உங்களின் அருகில் உள்ள ஆதார் மையத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம்.

மேலும் 1947 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

மேலும் படிக்க:

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

English Summary: Good News: For ration card holders, this facility is introduced!
Published on: 27 October 2022, 03:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now