நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 July, 2022 6:32 PM IST
ICICI Bank: Interest rate hike

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டி உயர்வு (Interest Raised)

புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 11 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளது.

புதிய வட்டி (New Interest)

  • 7 - 14 நாட்கள் : 3.10%
  • 15 - 29 நாட்கள் : 3.10%
  • 30 - 45 நாட்கள் : 3.25%
  • 46 - 60 நாட்கள் : 3.50%
  • 61 - 90 நாட்கள் : 4%
  • 91 - 120 நாட்கள் : 4.75%
  • 121 - 150 நாட்கள் : 4.75%
  • 151 - 184 நாட்கள் : 4.75%
  • 185 - 210 நாட்கள் : 5.25%
  • 211 - 270 நாட்கள் : 5.25%
  • 271 - 289 நாட்கள் : 5.35%
  • 290 நாட்கள் - 1 ஆண்டு : 5.35%

1 ஆண்டு - 389 நாட்கள் : 5.60%
390 நாட்கள் - 15 மாதம் : 5.60%
15 மாதம் - 18 மாதம் : 5.75%
18 மாதம் - 2 ஆண்டு : 5.75%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.75%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.75%
5 ஆண்டு - 10 ஆண்டு : 5.75%

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்!

ATM பிஸினஸ்: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்: எப்படித் தொடங்குவது?

English Summary: Interest rate hike for fixed deposit investment in ICICI Bank
Published on: 12 July 2022, 06:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now