நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 March, 2022 8:47 AM IST
Job Opportunity on Agricultural Marketing Board

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண்மை துறையில் பணிபுரியும் ஆர்வம் கொண்டவர்களுக்கு நற்செய்தியாக இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். வேலைவாய்ப்பை பற்றிய தகவல்களை இப்பதிவில் காண்போம்!

பணி மற்றும் காலியிடங்கள் (Job & Vacancies)

  1. பணி: Technical Coordinator - 02
    பணி அனுபவம்: 5 முதல் 10 ஆண்டுகள்
  2. பணி: Data Entry Operator - 01
    பணி அனுபவம்:2 ஆண்டுகள்
  3. பணி: Office Assistant - 01
    பணி அனுபவம்: 1 ஆண்டு

தகுதி (Qualification)

பத்தாம் வகுப்பு, விவசாயம், தோட்டக்கலை, கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி., பிசிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்து கொண்டு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2022

மேலும் படிக்க

தொழில் துறையினருக்கு உதவும் வகையில் அரசின் புதிய திட்டம்!

HDFC வங்கி வேலைவாய்ப்பு: விபரம் உள்ளே!

English Summary: Job Opportunity on Agricultural Marketing Board: Apply Now!
Published on: 12 March 2022, 08:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now