சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 January, 2020 1:42 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி விவரங்கள்

நாள்

பயிற்சி

 

08 /01/20

புறக்கடை கோழி வளர்ப்பு

20/01/20

காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்

20/01/20

நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்

21/01/20

கெண்டை மீன் வளர்ப்பு, குஞ்சு உற்பத்தி,  குஞ்சு பொறிப்பக தொழில்நுட்பங்கள்

22/01/20

விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு

23/01/20

மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல்

24/01/20

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள்

பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் மையம்,

(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,

காஞ்சிபுரம்-603203

தொலைபேசி: 044-27452371

 

English Summary: kvk kattupakkam Jan 2020 training schedule: Farmers can register now
Published on: 02 January 2020, 01:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now