Blogs

Thursday, 02 January 2020 01:29 PM , by: Anitha Jegadeesan

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி விவரங்கள்

நாள்

பயிற்சி

 

08 /01/20

புறக்கடை கோழி வளர்ப்பு

20/01/20

காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்

20/01/20

நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்

21/01/20

கெண்டை மீன் வளர்ப்பு, குஞ்சு உற்பத்தி,  குஞ்சு பொறிப்பக தொழில்நுட்பங்கள்

22/01/20

விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு

23/01/20

மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல்

24/01/20

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள்

பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் மையம்,

(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,

காஞ்சிபுரம்-603203

தொலைபேசி: 044-27452371

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)