சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 December, 2019 5:40 PM IST

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. அதை தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. காலம் தவறிய பருவமழையே விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு மாதத்தை கடந்தும் பல முக்கிய நகரங்களில் வெங்காய விலை ரூ.140 முதல் 170 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் வெங்காயத்தை போன்று உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து வருகிறது. டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் உருளைக்கிழங்கின் விலை 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்த மழையால் உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், உ.பி., மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது. எனினும் ஒரு வார காலத்திற்குள் விலை குறையும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

English Summary: Latest News on potato prices: After Onion, potato price pinching consumers
Published on: 19 December 2019, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now