சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 December, 2019 4:39 PM IST

கேரளாவில் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் ஏலக்காய் சாகுபடியாகிறது.  இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது ஏலத் தோட்டங்களில் பருவ நிலை மாற்றத்தினாலும், போதுமான ஈரப்பதமின்றி விவசாயம் பாதித்தது. இதனை அடுத்து உலக சந்தையில் ஏலக்காயின் விலை உச்சத்தை தொட்டது எனலாம்.  தற்போது மீண்டும் வரத்து குறைய வாய்ப்பிருப்பதால் விலை உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.

கேரளா  மாநிலம், தேசிய அளவில் ஏலக்காய் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றை செய்து வருகிறது. பொதுவாக சாகுபடி செய்த 40 முதல் 50 நாட்களுக்குள் காய்களை பறிப்பர். சீசனுக்கு 6 எடுப்பு வரை எடுக்கப் படும். அதில் முதல் மூன்று எடுப்புகளுக்கு மட்டுமே அதிக காய் வரத்து கிடைக்கும். தற்போது 3 வது எடுப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் சில நாட்களாக வரத்து குறையத் துவங்கி உள்ளது. இதனை அடுத்து சராசரி விலையில் கிலோவிற்கு ரூ. 300 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. தற்போது அதிகபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.3,500 வரை விற்கப்படுகிறது.

English Summary: Market sources says, Cardamom price keep increasing
Published on: 20 December 2019, 04:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now