மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 December, 2021 6:13 PM IST
Moving Diesel Punk

டீசல் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு, நடமாடும் டீசல் பங்க் (Diesel Punk) ஒன்றை துவக்கியுள்ளனர் சின்னவேடம்பட்டியை சேர்ந்த ஒரு குழுவினர்.

நடமாடும் டீசல் பங்க் (Diesel Punk)

சின்னவேடம்பட்டியில் சேரன் மெஷின்ஸ் நிறுவன வளாகத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் டீசல் லாரியை, சேரன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மோகன்குமார் துவக்கி வைத்தார். எம்.எம். கியர்ஸ் நிர்வாக இயக்குனர் மயில்சாமி, விற்பனையை துவக்கி வைத்தார். சின்னவேடம்பட்டியை சேர்ந்த 7 பேர், ஒரு ஸ்டார்ட் அப் முயற்சியாக இதை துவக்கியுள்ளனர்.

50 கி.மீ சுற்றளவில் விற்பனை (Sale for 50 km Radius)

இந்த புதிய முயற்சி குறித்து இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு டீசல் எடுத்துச் செல்வது ஒரு கடினமான வேலையாகவே இருந்து வருகிறது. தேவையான தொழிற்சாலைகளுக்கு நேரடியாக டீசல் சப்ளை செய்ய, டீசல் பங்க் வசதியுடன் உள்ள ஒரு லாரியை அறிமுகம் செய்துள்ளோம்.

குறைந்தபட்சம் 500 லிட்டர் முதல் விநியோகிக்கிறோம். நகருக்குள் 30 கி.மீ., சுற்றளவில் விநியோகம் இருக்கும். 3000 லிட்டருக்கும் மேல் தேவையிருப்பின், 50 கி.மீ.,துாரத்திற்கும் அதிகமான இடத்திற்கும் சப்ளை செய்கிறோம்.

மேலும் படிக்க

திருமணப் பரிசாக பெட்ரோல்: இந்தியன் ஆயிலின் அசத்தலான அறிவிப்பு

பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்: பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்!

English Summary: Moving Diesel Punk Introduces In Coimbatore!
Published on: 07 December 2021, 06:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now