நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 April, 2022 11:51 AM IST
New Application for Entrepreneurs

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (ICICI Bank) அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே முதல்முறையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இதர வங்கிகளின் தொழில் முனைவோர்களுக்காக, இந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (ICICI Bank)

தொழில்துறை சார்ந்த தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. தொழில் முனைவோர் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும், முழுமையான இணையதளமாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட ‘இன்ஸ்டாபிஸ்’ புதிய செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை பெறலாம். தொழில் முனைவோருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் (ICICI Bank) இந்த செயலி, அதிகப் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் வர்த்தகத்தை எளிதாக்கிக் கொள்ள முடியும்.

விரைவாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வர்த்தகத்தை தொடங்குங்கள். தெரியாத நபர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க

இணையத்தில் வைரல்: லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்!

இனி சார்பதிவாளர் அலுவலகங்கள் இந்த நாளிலும இயங்கும்!

English Summary: New Application for Entrepreneurs: ICICI Bank Stunning!
Published on: 30 April 2022, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now