மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 October, 2021 9:20 AM IST
Atal pension scheme

அடல் பென்ஷன் திட்டத்தின் (APS) கீழ் இந்த நிதியாண்டில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடல் பென்ஷன் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் ஓய்வூதிய திட்டமாக அடல் பென்ஷன் திட்டம் அமைகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, ஓய்வு காலத்தில், 5,000 ரூபாய் வரை மாத பென்ஷன் (Pension) பெறலாம். இந்த நிதியாண்டில் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக பென்ஷன் ஆணைய முழுநேர உறுப்பினர் தீபக் மொஹந்தி தெரிவித்துள்ளார்.

புதிய திட்டம்

இதுவரை இந்த நிதியாண்டில் 39.8 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். இது, கடந்த ஆண்டு 79 லட்சமாக இருந்தது.அடல் பென்ஷன் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்வதில் உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கின்றன. வங்கிகள், வங்கிசாரா அமைப்புகள், பேமென்ட் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அடல் பென்ஷன் திட்டத்தை பயனாளிகளிடம் விரிவாக கொண்டு செல்ல ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுதும் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

சமையல் எண்ணெய் விலை குறைப்பு: மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

5 மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை!

English Summary: New target of Atal pension scheme!
Published on: 19 October 2021, 09:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now