15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 March, 2020 5:44 PM IST
Micro Irrigation Scheme

நடப்பாண்டிற்கான (2019-20) நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ், 1,500 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் படி,  நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,287.89 ஹெக்டேர் பரப்பளவு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1575.28 ஹெக்டேர் பரப்பிற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் இத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள 1,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பு அதிகரிக்க இலக்கு

மத்திய அரசு உணவுத் தானிய உற்பத்தி பெருக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான இடுபொருள்ககளையும், உபகாரணங்களையும்,  பாசன வசதிகளையும், மானியத்துடன் வழங்கி வருகிறது. மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில்,  மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

Seed Stock details has given

இருப்பில் உள்ள விதை விவரங்கள்

பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை இரகம் கே.6, கே.9, ட்டி.எம்.வி.13, கோ-6, கோ-7 மற்றும் தாரணி இரகம் ஆகியவை 11.68 மெ.டன்னும், சிறுதானிய விதைகளான சோளம் கே-12, கோ-30, கம்பு கோ-10 ஆகியவை 4.90 மெ.டன்னும், பயறு வகைப் பயிர்களான துவரை கோ.ஆர்.ஜி.7, உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, கொள்ளு பிஒய்.2 ஆகியவை 21 மெ.டன்னும், மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறுவகை திட்டத்தின்கீழ்,  உளுந்து வம்பன்-5, வம்பன்-6 ஆகிய விதைகளை வாங்கும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.50 அல்லது 50 சதவிகித மானியமும், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத் திட்டத்தின்கீழ், நிலக்கடலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 அல்லது 50 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.

உரங்களின் இருப்பு விவரம்

உரங்கள் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் போதிய அளவு வைக்கப் பட்டுள்ளது. யூரியா1779 மெ.டன், டிஏபி 755 மெ.டன், பொட்டாஷ் 1003 மெ.டன், காம்ளக்ஸ் உரம் 1872 மெ.டன் தற்போது இருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

English Summary: Now karur farmers can get subsidy under the government scheme
Published on: 02 March 2020, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now