நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2022 10:15 AM IST
EPFO

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜி லாக்கர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பிஎஃப் உறுப்பினர்கள் இப்போது டிஜிலாக்கர் சேவையின் மூலம் தங்கள் முக்கியமான கோப்புகளை அணுகலாம் என்று அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இபிஎஃப்ஓ இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

டிஜி லாக்கர் (Digilocker)

 EPFO வெளியிட்ட பதிவில், “உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலம் யுஏஎன் கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) மற்றும் திட்டச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து ஆவணங்களும் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

UAN என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும், இது சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் பல்வேறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை கண்காணிக்க பயன்படுத்த முடியும். இதே போல் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற அவர்களின் 12 இலக்க ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்.

இதன் காரணமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPS சான்றிதழை வழங்குகிறது, இது வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் சேவை வரலாறு பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை, குடும்பத் தகவல்கள் மற்றும் பணியாளர் இறந்தால் ஓய்வூதியம் பெறத் தகுதிபெறும் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட நபரின் சேவை குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும்..

DigiLocker என்பது “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மையான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் படிக்க

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: போக்குவரத்து துறை சேவைக்கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: இனி இவர்களுக்கு முழு சம்பளம் தான்!

English Summary: Now PF users can do this through DigiLocker: EPFO Announced!
Published on: 29 August 2022, 10:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now