15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 December, 2019 3:15 PM IST
Root And Stem Diseases Of Onions

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்ததை தொடர்ந்து, வெங்காய உற்பத்தியை அதிகரிக்க அரசு தேவையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம்,   சத்திரப்பட்டி, தா.புதுக்கோட்டை, கள்ளிமந்தயம், கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிரில் வேர்ப்புழு தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் வாடி வருகின்றன. இதிலிருக்கும் புழுக்கள் ஒரு செடியில் இருந்து எளிதில் மற்றொரு செடிக்கு எளிதாக பரவி விடுவாதல் விளைச்சல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை விரைவில் ஆய்வு செய்து போதிய ஆலோசனைகளை  வழங்க உடனடியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Onion Roots and stem disease: framers looking for immediate solutions
Published on: 30 December 2019, 03:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now