மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 April, 2020 3:21 PM IST

நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது. நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள் தற்போது, விற்பனை செய்வதோ அல்லது சேமித்து வைப்பதோ இயலாத காரியம் என்பதால் அவர்கள் தங்களது நெல்லை சேமித்து வைத்து, பின்னர் விற்பனை செய்ய அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இதில், 30 நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் அரசின் இச்சலுகையை பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் நாடலாம்.

English Summary: Paddy Framers Can Approach Nearest Agriculture Regulatory Outlets For Storage and Sales Purpose
Published on: 02 April 2020, 03:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now