நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது. நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள் தற்போது, விற்பனை செய்வதோ அல்லது சேமித்து வைப்பதோ இயலாத காரியம் என்பதால் அவர்கள் தங்களது நெல்லை சேமித்து வைத்து, பின்னர் விற்பனை செய்ய அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இதில், 30 நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் அரசின் இச்சலுகையை பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் நாடலாம்.
Thursday, 02 April 2020 03:10 PM
, by: Anitha Jegadeesan
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....