மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 May, 2020 6:19 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள், செல்ல பிராணி வளர்ப்பவர்கள் மருத்துவ உதவி, ஆலோசனை பெறுவதில் சிரமம் இருப்பதால் கால்நடை விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று, சிகிச்சை உட்பட தடுப்பூசிகள் அளித்து வருகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தகங்களுக்கு செல்வதிலும் சிரமம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வீட்டிற்கே சென்று செயற்கை கருவூட்டல் பயிற்சி, தடுப்பு பூசி ஆகியன அளித்து வருகின்றனர். இது குறித்து, திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் கூறுகையில், ஊரடங்கால் அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் காலை, 8.00 மணி முதல், மதியம், 12.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. மேலும் அவசர உதவி எனில் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

கால்நடை விவசாயிகள் மற்றும் செல்ல பிராணி வளர்ப்பவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேவைப்பட்டால் கால்நடை உதவி இயக்குனர், 98945 56477 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.   அருகிலிருக்கும் கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையத்தில் இருந்து, மருத்துவரோ அல்லது ஆய்வாளரோ அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

English Summary: Pet Animals and Livestock Owners Get Door Step Treatment , Vaccination and Other Related Services
Published on: 02 May 2020, 06:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now