சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 December, 2019 3:30 PM IST

நிகழாண்டிற்கான மணிலா மற்றும் பயறு வகை விதைகளுக்கான மானியத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க இருப்பதாக  புதுச்சேரி வேளாண் துறையின் பயிற்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், அட்டவணை இனத்தவருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகள் தங்களின் வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி ஆலோசனை பெறலாம்.  மேலும் தாங்கள் உத்தேசித்துள்ள சாகுபடி பரப்பளவு மற்றும் அதற்கேற்ற விதைகளை பெறவுள்ள உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மானியத் தொகையை வேண்டி விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான படிவத்தை அருகில் இருக்கும் உழவா் உதவியகத்தில் பெற்று பூர்த்தி செய்து அத்துடன் விதைகளை வாங்கியதற்கான ரசீதை இணைத்து வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

English Summary: Pondicherry Government plans to give subsidy for pulses farmers
Published on: 24 December 2019, 02:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now