மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 November, 2021 8:01 PM IST
Proteins in moong dal

தினமும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், பாசிப் பருப்பில் அடங்கியுள்ள புரதச் சத்து நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

புரதச் சத்து

உயரம் 150 செ.மீ., இருந்தால், உடல் எடை 50 கிலோவாக இருக்க வேண்டும். 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில், 50 கிராம் புரதம் (Nutrients) தினமும் சாப்பிட வேண்டும். ஆனால், 10ல் ஒன்பது பேர் சராசரியாக 20 - 25 கிராம் புரதம் தான் சாப்பிடுகின்றனர். தினமும் சாப்பிடும் பாசிப் பருப்பு, சோயா, கொண்டைக்கடலை உட்பட 16 வகையான பருப்பு வகைகள், பால், தயிர், முட்டை, மீன், சிக்கன் போன்றவற்றில் பாதுகாப்பான புரதம் உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று நடத்திய ஆய்வில், புரத உணவு பற்றி தெரிந்திருக்கவில்லை.

புரதச்சத்து குறைபாடு

வளர் இளம்பருவத்திற்கு முந்தைய குழந்தை பருவத்தில் உடல் உறுப்புகளின் வளர்ச்சி, 90 சதவீதம் முழுமையடைந்து விடும். போதுமான புரதம் இல்லாவிட்டால் உயரம் மட்டுமல்ல, உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சியும் சரியாக இருக்காது.

கருப்பை சிறிதாக இருப்பது, கருக்குழாய் வளர்ச்சி குறைவது, இளம் வயதிலேயே மூட்டுகளில் பிரச்னை இவற்றிற்கு ஒரு பிரதான காரணம், புரதச்சத்து குறைபாடு. செயற்கையாக 'டின்'களில் விற்கப்படும் புரத உணவை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பழங்கள்!

புளியில் அடங்கிய சத்துக்களும், அதன் முக்கிய பயன்களும்!

English Summary: Protein-rich safe food moong dal!
Published on: 25 November 2021, 08:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now