மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 June, 2021 2:43 PM IST
Credit : Samayam

சொந்த வீடு என்பது பலருக்கும் பெரும் கனவாக இருக்கும். வீட்டுக் கடன் (Housing Loan) வாங்குவதற்கு முன் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முயற்சிப்பது மிக அவசியம். ஏற்கெனவே சில வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்குகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) வீட்டுக் கடன்களுக்கான வட்டியை குறைத்து அறிவித்துள்ளது. இத்தகவல் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.

வட்டி குறைப்பு

வீட்டுக் கடன்களுக்கான ஓராண்டு MCLR வட்டி விகிதத்தை 0.05% குறைத்து 7.30% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோக மூன்று மாத, ஆறு மாதங்களுக்கான MCLR வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கான MCLR வட்டி 7 விழுக்காடாகவும், ஒரு ஆண்டுக்கான MCLR வட்டி 7.30% ஆகவும், முன்று ஆண்டுகளுக்கான MCLR வட்டி 7.60% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

பணம் எடுப்பதில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது SBI

மிகச் சிறந்த வைப்பு நிதி திட்டத்தை எப்படி தேர்வு செய்யலாம்?

English Summary: Punjab National Bank reduced home loan interest rates Super announcement!
Published on: 05 June 2021, 02:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now