மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 December, 2019 5:44 PM IST

வாத்துகளின் வரத்துக் குறைந்து அவற்றின் இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்ந்ததை அடுத்து வாத்து இறைச்சி விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அசைவ உணவு வகைகளில் ஆடு, கோழி, மீன் இவற்றிற்கு அடுத்த படியாக வாத்து இடம் பெற்றிருப்பதால் இதற்கான தேவையும், சந்தையும் அதிகரித்துள்ளது.

வாத்து இறைச்சியில் மருத்துவ குணம் நிறைந்து இருப்பதால் வாத்து முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவாச சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்தாக கூறப் படுகிறது. குறிப்பாக மூச்சிரைப்பு, சளி உள்ளிட்ட நோய்களை குணமாக்குகிறது. ரூ.10க்கு விற்பனையாகி வந்த வாத்து முட்டை தற்போது ரூ.12 முதல் ரூ.14 வரை விற்பனை செய்ய படுகிறது.

கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து விற்பனைக்காக வாத்துகள் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன. கடந்த மாதம் வரை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வந்த வாத்துகள் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் அதிகபட்சமாக ஆண் வாத்து ரூ.250க்கும், பெண் வாத்து ரூ.300க்கும் விற்பனையாகி வருகின்றன. ஞாயற்று கிழமை போன்ற விடுமுறை நாட்களில் அதிக அளவு விற்பனையாவதால் வாத்து இறைச்சி விற்பனையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English Summary: Raising Duck is really profitable now: Do You Know The Current Price of Duck Meat and Egg?
Published on: 10 December 2019, 05:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now