சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 July, 2022 8:01 AM IST
Postal savings schemes
Postal savings schemes

வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை இப்போதே நீங்கள் சேமித்து வைத்தால் கடைசிக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழலாம். அப்போது பணத்துக்காக யாரையும் நம்பி வாழும் சூழல் இருக்காது. உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றவும் சிறிய முதலீட்டில் அதிகம் லாபம் தரவும் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS).

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.4 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. ஐந்தே ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
ஓய்வு பெறும் நபர்களுக்கு தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேமித்த தொகையை இதில் போட்டு வைத்தால் அளவு கடந்த லாபத்தைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் மட்டுமே சேமிக்க முடியும்.

அதேபோல, விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவர்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் மொத்தமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 7.4 சதவீத வருடாந்திர வட்டியில் 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.14.28 லட்சம் கிடைக்கும். இதில் உங்களுடைய லாபம் மட்டுமே ரூ.4,28,964 ஆகும். இது வட்டி வாயிலாகக் கிடைக்கும் வருமானம் ஆகும்.

அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே 1000 ரூபாய் செலுத்தி நீங்கள் கணக்கு தொடங்கலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க

Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!

PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!

English Summary: Rs 1,000 to Rs 14 Lakhs: Great Postal Scheme!
Published on: 26 July 2022, 08:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now