மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 July, 2022 10:23 AM IST
Salary vs Income

2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விரைவில் வருமான வரித் தாக்கல் செய்யும்படி வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு நபரின் வருமானம் எண்றால் என்ன? சம்பளம் என்றால் என்ன? சம்பளமும் வருமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா? வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

சம்பளம் (Salary)

வருமான வரிச் சட்டப்படி ஒரு ஊழியர் வேலை செய்யும் நிறுவனத்திடம் அவர் வேலைக்காக பெற்றுக்கொள்ளும் பணம்தான் சம்பளம்.

வருமானம் (Income)

வருமான வரிச் சட்டத்தின்படி, வருமானத்திற்கு விரிவான அர்த்தம் உள்ளது. சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு, அவர் நிறுவனத்திடம் இருந்து பெறும் பணமே வருமானம். ஒரு தொழிலதிபருக்கு அவரது நிகர லாபமே வருமானம். இதுபோக வட்டி, லாப பங்கு, கமிஷன் ஆகியவையும் வருமானமாக கருதப்படும். கட்டிடம், தங்கம் போல சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணமும் வருமானம் தான்.

படி (Allowance)

படி என்பது சம்பளம் போக ஒரு ஊழியர் தனது தேவைகளை சந்தித்துக் கொள்ள அவ்வப்போது வழங்கப்படும் நிலையான தொகைகள் ஆகும். உதாரணமாக, உணவுப் படி, பயணப் படி எனலாம்.

மேலும் படிக்க

வந்த வேகத்திலேயே கரைகிறதா உங்கள் சம்பளம்? 50:30:20 முறையைப் பின்பற்றுங்கள்!

ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளம் இவ்வளவா? வெளியானது சம்பளப் பட்டியல்!

English Summary: Salary vs Income: What's the difference between the two
Published on: 29 July 2022, 10:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now