மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 March, 2020 12:58 PM IST

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இம்மாதம் முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியில் புதிதாக தொழில்முனைவோர்க்கு உதவும் வகையில் இலவச மற்றும் கட்டண பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தில் இணைய விரும்புபவர்கள் ரூ.100 செலுத்தி தங்களுடையை பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

இலவச மற்றும் கட்டண பயிற்சி விவரங்கள்

நாள்

பயிற்சி விவரம்

பயிற்சி வகை

03/03/20

சொட்டுநீர்ப் பாசனத்தில் புதிய தொழில்நுட்பங்கள்

இலவச பயிற்சி

04/03/20

கலப்பு தீவன பயிர் சாகுபடி

கட்டண பயிற்சி

06/03/20

சிறுதானிய மதிப்புக் கூட்டல்

இலவச பயிற்சி

11/03/20

அலங்கார மீன் வளர்ப்பு

கட்டண பயிற்சி

12/03/20

ஆடு வளர்ப்பு

இலவச பயிற்சி

16/03/20

மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை

இலவச பயிற்சி

18/03/20

இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்

கட்டண பயிற்சி


மேலும் விவரங்களுக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம் KVK,
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்,
குன்றக்குடி – 630 206
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி : 04577 - 264288 
மின்னஞ்சல்:kvkkundrakudi@yahoo.co.in

English Summary: Sivaganga (Kundrakudi) ICAR- Krishi Vigyan Kendra (KVK) listed upcoming workshops
Published on: 03 March 2020, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now