மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 February, 2021 7:39 PM IST
Credit : Zee news

நாம் முதலீடு செய்வதே, அதிக வட்டி விகிதத்தில் அதிக வருமானம் வரும் வேண்டும் என்பதற்காகத் தான். நீங்களும் அதிக வட்டி வருமானம் (High Interest income) வேண்டும் என விரும்பினால், அதற்கான எஸ்பிஐ முதலீட்டு திட்டம் (SBI Investment Scheme) ஒன்று உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது.

திட்டத்தின் பெயர்

கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீத வருமானத்தை வழங்கிய எஸ்பிஐ திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (SBI Small Cap Fund) -நேரடி திட்டம். இந்த நேரடி திட்டத்தின் விவரங்கள் முதலீட்டின் தரத்தில், நான்கு நட்சத்திர மதிப்பிடப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 22.23 சதவீதத்தை வழங்கியுள்ளது.

வருடாந்திர வைப்புத் திட்டம்

எஸ்பிஐயின் இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு (Investment) செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் டெர்ம் டெபாஸிட்களுக்கு பொருந்தும். உதாரணமாக, நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், ஐந்து வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) பொருந்தும் வட்டி விகிதத்தின் படி வட்டி கிடைக்கும்.

தகுதிகள்:

மைனர் உட்பட வங்கி இருக்கும் பகுதியில் குடியிருக்கும் நபர்கள் எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தைத் திறக்கலாம். இதை தனியான கணக்காக அல்லது கூட்டு கணக்காக (Joint Account) திறக்கலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்!

சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!

English Summary: State Bank's Action Plan that returns more than 22%
Published on: 23 February 2021, 07:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now