மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 May, 2020 4:08 PM IST

கோடை காலமென்பதால் மனிதர்களை போன்றே பிற உயிரினங்களுக்கும் தண்ணீர் தாகம் இருக்கும்  என்பதால், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் கால்நடை நீர் தொட்டிகளில், போதிய குடிநீர் நிரப்பி வைக்கும் படி, அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழக அரசின் சார்பில்  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்நடை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் கால்நடைகள், பறவைகள் ஆகியன பயன்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது. தற்போது, கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கால்நடைகள், பறவைகள் பயன்படுத்துவதற்கு எதுவாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கால்நடை நீர் தொட்டிகளை சுத்த படுத்தி, அவற்றில் முழுமையாக நீர் நிரப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

English Summary: State Government Taken Special Initiative, To Fulfil The Livestock And Other Species Thirsty
Published on: 12 May 2020, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now