மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 January, 2020 11:32 AM IST

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் வார இறுதி நாட்களில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

பயிற்சியில் கறவை மாடுகள் வளர்ப்பு,  புதிய தொழில் நுட்பங்கள்,  கொட்டகை மேலாண்மை, தீவன மேலாண்மை, நோய் மற்றும் தடுக்கும் முறைகள், வியாபார உத்திகள்,  வங்கிக்கடன் உதவி போன்ற அனைத்து விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி முகாமானது மதுரை - தேனி ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் சார்பில், அங்குள்ள உழவர் பயிற்சி கூடத்தில் வைத்து நடை பெற உள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்போர், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

வரும் 9, 10 (நாளை, மறுநாள்) இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளதால், கலந்துக் கொள்ள விரும்புவார்கள் 94431 08832 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய போராசிரியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

English Summary: Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) arranged free cattle camp for public
Published on: 08 January 2020, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now