பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 November, 2019 11:45 AM IST

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரம் பகுதிகளில் விதைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. எனவே பின்பட்ட தாளடி மற்றும் முன்பட்ட அறுவடைக்கு ஏற்ற குறுகியகால சான்று விதை நெல் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருக்கருக்காவூர், மெலட்டூர் உள்ளிட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய கோ.ஆர் 51 ரக விதை நெல் இருப்பு உள்ளது. அப்பகுதி விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குறுகிய கால விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tanjore district agriculture department announced CO.R 51 Variety of Seeds available at subsidy rate
Published on: 22 November 2019, 11:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now