மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 7:41 PM IST
Credit : Tamil Samayam

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Electric Scooter) தேவை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப அரசுகளும் மானியம், உதவித் தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது.

மானியத் தொகை

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை (Subsidy) மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. இதுபோக, குஜராத் அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்தது. இதனால் பல எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஏறக்குறைய பாதியாக குறைந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் அரசும் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மாநில ஜிஎஸ்டி (GST) தொகை திருப்பிச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு 5,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். வாகனத்தின் பேட்டரி (Battery)அளவிற்கு ஏற்ப மானியத் தொகை வேறுபடும்.

மேலும் படிக்க

இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

English Summary: The perfect time to buy an electric scooter! Rs. 20,000 discount!
Published on: 19 July 2021, 07:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now