நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 February, 2022 6:47 PM IST
Twosday: Polindrom Days

இன்றைய தேதி 22.02.2022. இந்த தேதியை இடமிருந்து, வலமிருந்து வாசித்தாலும் வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் 'பாலின்டிரோம்' தினம் என்பர். எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்பதால், இத்தேதியில் பலர் திருமணம் செய்துகொள்ள விரும்புவது வழக்கம். இது செவ்வாய் கிழமை, அதாவது ஆங்கில நாளான ‛Tuesday' அன்று வந்துள்ளதாலும், இரண்டு இரண்டாக வருவதாலும் ‛‛Twosday'' என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. இன்னும் 200 ஆண்டுகளுக்கு இதுபோல் வராது என்கின்றனர்.

பாலின்ட்ரோம் தினங்கள் (Polindrom Days)

ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் முதலில் இந்த நாள் பிறந்ததால், அந்நாட்டு மக்கள் இதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.

இதற்கு முன்பு 11.1.11 மற்றும் 11.11.11 அன்று எல்லாம் ஒன்று என்ற எண்ணாக வந்தபோதும் இதே போல் உலகம் முழுவதும் வித்தியாசமான தினம் என்று பகிரப்பட்டது. இந்த நாட்கள் தவிர, இந்த நுாற்றாண்டில் 02.02.02, 12.12.12 ஆகியவையும் இதுபோல் பாலின்ட்ரோமாக வந்தன.

இன்னும் 11 ஆண்டுகளில் கழித்து அதாவது, 3.3.33 (Threeday) அன்றும், அதன் பிறகு 4.4.44 (Fourday) அன்றும் பாலின்ட்ரோம் தினங்கள் வர இருக்கின்றன.

மேலும் படிக்க

புதிய ஓய்வூதிய திட்டம்: EPFO அடுத்த மாதத்தில் விவாதக் கூட்டம்!

இனி விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம்: ஆரம்பமானது டிக்கெட் விற்பனை!

English Summary: Today Twosday: People of the world celebrating 22-02-2022!
Published on: 22 February 2022, 06:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now