மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 December, 2019 1:04 PM IST

பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வருகிறது, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள். தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கலன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டமான திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை, படுகை, வளப்பக்குடி, நேமம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பரவலாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தை திங்கள் முதல் நாளில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு  சாகுபடி செய்துள்ளோம். தற்போது பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் மஞ்சள், கரும்பு மற்றும் இஞ்சி ஆகியவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சென்ற ஆண்டை போல இவ்வாண்டும்  மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

English Summary: Turmeric Farmers eagerly waiting for Harvesting Festival
Published on: 17 December 2019, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now