15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 February, 2020 2:13 PM IST
Siddha medicine

நம்மில் பலரும் ஆங்கில மருந்துகளை தவிர்த்து நமது பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவத்தை நாடி வருகிறோம். பக்க விளைவுகள் இல்லாது அனைத்து வயதினருக்கும் ஏற்ற மருந்தாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது. இருப்பினும் அவற்றை பற்றிய போதிய புரிதல் இல்லை. கிராமங்களில் பரவலாகவும், நகரங்களில் குறைவாகவும் பயன்பாட்டில் சித்த மருத்துவம் இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மூலிகைகள் குறித்த  இரண்டு நாள் வகுப்பு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் பகுதியில் நடை பெறவுள்ளது.

பயிற்சி விவரம்

  • மூலிகைகளை அறிந்து கொள்ளுதல்
  • மூலிகைத் தோட்டம் அமைத்தல்
  • கைமருந்து செய்முறை
  • மூலிகை மருந்து வியாபாரம் குறித்த பயிற்சி

பயிற்சி கட்டணம்: 200/-

தங்குமிடம் இலவசம், முன்பதிவு அவசியம்.

மேலும் விவரங்களுக்கு 98421 66097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.    

English Summary: Two Days Workshop: Siddha Practitioner providing ‘ Muligai Mutram’ Training
Published on: 07 February 2020, 02:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now