மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 February, 2020 2:13 PM IST

நம்மில் பலரும் ஆங்கில மருந்துகளை தவிர்த்து நமது பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவத்தை நாடி வருகிறோம். பக்க விளைவுகள் இல்லாது அனைத்து வயதினருக்கும் ஏற்ற மருந்தாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது. இருப்பினும் அவற்றை பற்றிய போதிய புரிதல் இல்லை. கிராமங்களில் பரவலாகவும், நகரங்களில் குறைவாகவும் பயன்பாட்டில் சித்த மருத்துவம் இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மூலிகைகள் குறித்த  இரண்டு நாள் வகுப்பு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் பகுதியில் நடை பெறவுள்ளது.

பயிற்சி விவரம்

  • மூலிகைகளை அறிந்து கொள்ளுதல்
  • மூலிகைத் தோட்டம் அமைத்தல்
  • கைமருந்து செய்முறை
  • மூலிகை மருந்து வியாபாரம் குறித்த பயிற்சி

பயிற்சி கட்டணம்: 200/-

தங்குமிடம் இலவசம், முன்பதிவு அவசியம்.

மேலும் விவரங்களுக்கு 98421 66097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.    

English Summary: Two Days Workshop: Siddha Practitioner providing ‘ Muligai Mutram’ Training
Published on: 07 February 2020, 02:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now