சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 December, 2019 1:44 PM IST

தோட்டக்கலை சார்பில் சேலம் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் குழித்தட்டு நாற்றுகளும், காய்கறி விதைகளும் வழங்கப்படுகிறது. வெண்டை, பாகல், பீர்க்கன், சுரை, கொத்தமல்லி, சிறிய வெங்காயம் போன்ற காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளின் குழித் தட்டுகள் விற்கப் படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிட்டா நகல், அடங்கல், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என தெரிவித்தார்.

English Summary: Under Drip irrigation scheme Farmer Can get vegetable seeds with subsidy rate
Published on: 09 December 2019, 01:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now