சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 August, 2022 7:06 PM IST
Aavin Job Vacancy

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆவினில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் நேர்காணல் தேர்வில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை : கால்நடை மருத்துவ ஆலோசகர் - 3

சம்பள விகிதம் : ரூ.43,000/- ( அடிப்படை சம்பளம் ரூ.30,000 + பிற ஊக்கத்தொகை சேர்த்து)

கல்வித்தகுதி :

இளங்கலை கால்நடை அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி) முடித்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருப்பதுடன், உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தொடர்பு எண்கள் : 04362 - 255379 / 9385679098

நேர்காணல் நடைபெறும் இடம் : நிர்வாக அலுவலகம், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6.

நாள் & நேரம் : 11.08.2022, காலை 11 மணி.

மேலும் படிக்க

இராணுவ வீரர்களுக்கு 5ஜி சேவை: இந்திய ராணுவம் தகவல்!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: விஸ்வரூப வளர்ச்சி!

English Summary: Veterinary Consultant Job: Jobs in Aavin!
Published on: 09 August 2022, 07:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now