மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2021 10:44 AM IST

ஊரடங்கு காலத்தில் தான் விவசாயம் கற்றுக்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அன்பிற்கினியாள் பட நடிகை கீர்த்தி பாண்டியன்.

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். தமிழகத்தில் நற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் தான் விவசாயம் கற்றுக்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

அதில், Yet another skill learnt in #farming , thanks to the excessive rains this year. Obviously dragged the little one along!
And some after refreshments straight outta the tree

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

இந்த ஊரடங்கில் காலத்தில் தான் விவசாயம் கற்றுக் கொண்டதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததற்கு இயற்கைக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெற்கதிர்களை கையில் வைத்திருப்பது போன்றும், வயலில் கதிர் அறுப்பதுமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

English Summary: Young Tamil Actress Keerthi Pandian pics Goes viral on learning new Farming skill in lockdown
Published on: 31 May 2021, 10:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now