மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2022 3:06 PM IST
4th Advance Evaluation of Principal Agricultural Crops in 2021-22

2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண் பயிர்கள் உற்பத்தி குறித்த நான்காவது முன் மதிப்பீடு அறிக்கையை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022-21ம் ஆண்டின் உணவு தானிய உற்பத்தியை விட, 4.98 மில்லியன் டன் அதிகமாக 315.72 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தி நடைபெறும் என்று மதிப்பீட்டுள்ளது. 2021-22ம் ஆண்டின் உணவு தானியங்களின் சராசரி உற்பத்தி அதன் முந்தைய 5 ஆண்டுகளை விட, 25 மில்லியன் டன் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரிசி, சோளம், பருப்பு வகைகள், கடுகு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றில் பெருமளவில் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகளை மத்திய அரசு வகுத்ததன் மூலமும், விவசாயிகளின் அயராத உழைப்பாலும், விஞ்ஞானிகளின் விடா முயற்சியாலும் பல பயிர்களின் உற்பத்தி சாதனை அளவாக இருக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.

4th Advance Evaluation

மேலும் படிக்க:

விவசாயக் கடன்களுக்கு 3 % வட்டி மானியம்!

இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு!

English Summary: 4th Advance Evaluation of Principal Agricultural Crops in 2021-22
Published on: 18 August 2022, 12:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now