மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2021 7:54 AM IST
Deccan Chronicle

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 2 லட்சம் அவரவர் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுருதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பபட்டிருப்பதாவது :

கடந்த 2019-2020ம் ஆண்டில் காப்பீடு பதிவு செய்து இழப்பீடு தொகை பெறாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையைப் பெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைத் தந்துள்ளது.

ரூ.10 கோடி (Rs. 10 Crore)

இந்த நடவடிக்கைகளால், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து (Oriental Insurance Company) ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது.

ரூ.1.12 கோடி (Rs.112 Crore)

அதில் இருந்து முதற்கட்டமாக ரூ.1.12 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தருவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!

குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!

சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?

 

English Summary: Crop Insurance Compensation Amount - Rs.1.12 crore credited to farmers' bank accounts!
Published on: 19 January 2021, 07:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now