மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 January, 2022 2:37 PM IST
Black gram Seed

கீரப்பாளையம் மற்றும் மேல்புவனகிரி ஒன்றியங்களில் தேர்வு செய்தவர்களுக்கு விதை உளுந்து (Black Gram Seed) வழங்காமல் வேளாண் துறை அதிகாரிகள் அலைக்கழிக்க வைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இலவச விதை உளுந்து (Free Seed BlackGram)

வேளாண்துறை சார்பில் கீரப்பாளையம் மற்றும் மேல்புவனகிரி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 4 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து டி.ஏ.பி., மானியமாக ரூ.5,000, நான்கு கிராமங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை உளுந்து இலவசமாக ஆண்டு தோறும் வழங்கப்படும்.

விவசாயிகள் கோரிக்கை

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை உளுந்து வழங்கவில்லை. விவசாயிகளை அலுவலகம் அழைத்து, உளுந்து விதை இருப்பு இல்லை என கூறுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க

மக்காச்சோள சாகுபடி: படைப்புழுத் தாக்குதலால் குறையும் சாகுபடி பரப்பு!

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

English Summary: Delay in delivery of seed pods: Farmers upset!
Published on: 16 January 2022, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now