நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 December, 2021 12:38 PM IST
Direct Purchase of Tamil Nadu Vegetables

தமிழகத்தில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய கேரள அரசின் வேளாண் துறை 'கார்டி கிராப்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்டி கிராப் (Cardi Graph)

காய்கறி, பலசரக்கு, பால், கால்நடை தீவனங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்கின்றன. ஒட்டன்சத்திரம், கம்பம், தேனி, தென்காசி பகுதிகளில் இருந்து தினமும் 100 டன் வரை காய்கறி கேரளா செல்கிறது. காய்கறி விற்பனையில் பல இடைத்தரகர்கள் உள்ளனர். இதனால் கேரளத்தில் விலை பல மடங்கு உயர்ந்தது. இதை தடுக்க கேரள வேளாண்துறை கார்டி கிராப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.

நேரடி கொள்முதல் (Direct Purchase)

இந்த அமைப்பு தமிழக பெரிய மார்க்கெட்களில் இருந்து காய்கறியை நேரடி கொள்முதல் செய்து கேரளாவில் நியாயமான விலையில் விற்க துவங்கியது. இது இடைத்தரகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்த முயற்சிக்கின்றனர்.

தமிழகத்தில் கிலோ ரூ.40 க்கு விற்கும் கொத்தமல்லி தழை அங்கு ரூ.140, கத்தரி ரூ. 110 என இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் கொள்முதல், விற்பனையை அதிகரிக்க கேரள அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க

வனவிலங்குகள் உலா வருவதால் பயிர்கள் பாதிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!

English Summary: Direct Purchase of Tamil Nadu Vegetables: Government of Kerala New Scheme!
Published on: 29 December 2021, 12:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now